Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அமெரிக்கா: அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமான நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டவிரோதமான முறையில் அண்டை நாடுகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவது அதிகரித்து வருகிறது.
அதன்படி, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.